பயம் உருவமாகும் போது
இந்தக் கணம்.
இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.
மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்...
கை மீது மட்டும் பெய்யும் மழை
அதிசயம் தான்.
சடசடவென பெய்யும் மழையில்
உடல் எங்கும்
உள்ளுக்குள்ளாக வியாபிக்கிறது ஈரம்.
கைகளில் மட்டுமே நீர்.
எப்படி சுழற்றினாலும் மாற்றமில்லை. தொடர்ந்து வாசியுங்கள்... | 3 Comments
பாபநாசம்
நெரிசல் மிகுந்த டீக்கடையோரம்
கால்களை பார்த்தவாறு
ஒரு மூலையில் அமர்ந்து
பத்து ரூபாய் நோட்டுகட்டுக்களை எடுத்து
ஒவ்வொரு நோட்டாய் கிழித்து போட தொடங்கினேன். தொடர்ந்து வாசியுங்கள்...
அவளை முத்தமிடுவது போல என்னையும்
என்னவனின் முத்தங்கள் இப்போது சுவைப்பதே இல்லை.
இமை மூடுவதும் இல்லை.
அவன் கண்களின் படபடப்பினை உணர்ந்த பிறகு
ஒவ்வொரு முறையும்
ஏமாற்றத்துடனே இதழ்களை துடைத்து கொள்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment
ஒரு பைத்தியக்காரன் என்னை பின்தொடர்கிறான்
முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.
நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
வெண் கண்ணாடியுமாய்
அவன் அழகானவனாய் இருந்தான். தொடர்ந்து வாசியுங்கள்...

இப்போ தூங்கு, காலையில் எல்லாமே மாறியிருக்கும்
பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
சேதங்களுக்கு இடையே
உடைந்த கால்களாலான கட்டிலில்
படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.
கையில் ரத்தக்கறையோடு
தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான். தொடர்ந்து வாசியுங்கள்...
அறுபது வினாடி சந்திப்பு
அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு. தொடர்ந்து வாசியுங்கள்...
ராஜகுமாரியும் ஏழு தவளைகளும்
இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
கண்களில் வழிகிறது பரிவும் அன்பும்.
உதடுகளில் பூக்கிறது காமம். தொடர்ந்து வாசியுங்கள்... | 2 Comments
கிழவி சாக போகிறாள்
தலையில் பலத்த காயம்!
இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்! தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

வெக்கையுறவு
ஒவ்வொரு முறையும்
ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.
அவனிடமிருந்து விலகி
நான் முதலில் தேடுவது
துண்டைத் தான்.
எப்போதும்
கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
நினைத்தாலும்
அது பிறகு மீண்டும் நிகழும் வரை
நினைவிற்கு வருவதேயில்லை. தொடர்ந்து வாசியுங்கள்...