sairams

  • முகப்பு
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • நண்பர்கள்
    • பின்தொடர்
    • தொடர்பு
Home » tamil poetry

அவனுள் அவனாகி

Tuesday, April 10th, 2012 9:50 am · by Sai Ram · in கவிதைகள்

பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது
அவனது சோகம்.
விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.
தன்னுள் நுழைந்து தேடும் போது
தேடுபவனாய் மாறி போயிற்று. தொடர்ந்து வாசியுங்கள்...

முதுமை

Tuesday, February 7th, 2012 9:06 pm · by Sai Ram · in கவிதைகள்

அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
எங்கள் இளமையை மீட்பதற்காக
அந்த வருகை.
மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம். தொடர்ந்து வாசியுங்கள்...

யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை

Tuesday, January 24th, 2012 4:40 pm · by Sai Ram · in கவிதைகள்

முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம். தொடர்ந்து வாசியுங்கள்...

கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்

Tuesday, January 17th, 2012 6:43 pm · by Sai Ram · in கவிதைகள்

கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

என்னுள் எங்கோ

Tuesday, December 20th, 2011 3:20 pm · by Sai Ram · in கவிதைகள்

ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
சமீபத்தில் தான் தோன்றியது. தொடர்ந்து வாசியுங்கள்...

இருத்தல்

Tuesday, November 29th, 2011 10:45 am · by Sai Ram · in கவிதைகள்

“நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.”

“கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

“எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”

“இருக்கிறேன்.”

&nbsp… தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

வேட்டையாடு விளையாடு

Tuesday, November 8th, 2011 11:44 am · by Sai Ram · in கவிதைகள்

அது ஒரு விளையாட்டு.
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது. தொடர்ந்து வாசியுங்கள்... | 1 Comment

பயம்

Tuesday, November 1st, 2011 8:45 am · by Sai Ram · in கவிதைகள்

இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
நடுவில் நெருப்பு வளர்த்து
பெருகுது சத்தம்!
யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
தீக்குண்டத்தில்! தொடர்ந்து வாசியுங்கள்...

இருளில் ஒரு வெளிச்சம்

Tuesday, July 19th, 2011 10:33 pm · by Sai Ram · in கவிதைகள்

இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம். தொடர்ந்து வாசியுங்கள்...

இளமதியின் கவிதை – வார்த்தைகளால் இயங்குகிறது அவன் உலகம்

Friday, July 8th, 2011 11:24 pm · by elamathi · in இளமதியின் கவிதைகள், கவிதைகள்

களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்
கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்
மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்
களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,
துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள் தொடர்ந்து வாசியுங்கள்...

1 2 … 9 Next →

வலைப்பதிவில் தேடு

மனிதர்கள்

மனிதர்கள் மனிதர்கள்
மனிதர்கள் மனிதர்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள்

உலகப்புகழ் புகைப்படங்கள் உலகப்புகழ் புகைப்படங்கள்

உள்ளடக்கம்

  • கட்டுரைகள் (72)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (7)
  • கதைகள் (21)
    • சிறுகதைகள் (1)
    • மனிதர்கள் (20)
  • கவிதைகள் (89)
    • இளமதியின் கவிதைகள் (1)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

300 இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றில் சேமியுங்கள்/பகிருங்கள்

Share

Copyright © 2012 sairams. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.