கவிதைகள்
ஓரிரவு வானத்தில் தோன்றியது அந்த வெண் வட்டம். கவிதைகளை மழையாய் பொழிந்து அது விடை பெறும் போது எங்கள் வீட்டில் குவிந்திருந்தன வார்த்தைகள்.
கதைகள்
என்னைப் பற்றி
Month:
November 2015
குருடு
Nov 24, 2015
சூரியன் நமக்கு ஒளி தருகிறது என்கிறோம். அது நம்மைக் குருடாக்கிறது.