கவிதைகள்
ஓரிரவு வானத்தில் தோன்றியது அந்த வெண் வட்டம். கவிதைகளை மழையாய் பொழிந்து அது விடை பெறும் போது எங்கள் வீட்டில் குவிந்திருந்தன வார்த்தைகள்.
கதைகள்
என்னைப் பற்றி
Month:
February 2014
வெண் மஞ்சள்
Feb 25, 2014
தெரு ஒன்று கட்டிடங்களின் காலடியில். விறுவிறுவென நடந்தபடி இருக்கிறார்கள் மனிதர்கள் எதையோ யோசித்தபடி …