வலியே வலியை மறக்க வைக்குமளவு

வலியே
வலியை மறக்க வைக்குமளவு
அடிபட்டு
உள்ளெல்லாம் சிதைந்து
நாளெல்லாம்
மரணத்தை வேண்டி நிற்கும்
சமயத்தில் கூட
நம்பிக்கை
எங்கோ
சிறு துகளாக
இருந்தபடியே தான் இருக்கிறது.


Comments
3 responses to “வலியே வலியை மறக்க வைக்குமளவு”
  1. சுமன் கவி Avatar
    சுமன் கவி

    இந்தக் கவிதையை நீங்க வாசிக்கச் சொன்னப்ப எனக்குத் தோணின வரிகள் இவை

    கை முறிந்த வலிதான்
    விரல் முறிந்த வலிக்கு
    நிவாரணி

    1. 🙂 🙂 🙂

  2. ragupathi Avatar
    ragupathi

    சிறு துளி நம்பிக்கையால் மலையளவு வலியும் ,துயரமும் தள்ளி நிற்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.