Year: 2009

  • புது வருடப் பிறப்பு – எதற்கு இந்த பரபரப்பு?

     சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை…

  • எங்கெங்கும் பெண்களின் உடல்கள்

    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை! நீண்டவை! குறுகியவை! சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்! ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்

  • மன்றாடும் கண்களை தவிர்!

    எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும் இன்று மீண்டும் அந்த விழிகளை பார்த்து விட்டேன். சுயத்தை மறந்து தரையோடு தரையாய் கரைந்தாற் போல பரிதவிப்பு.

  • போர் குற்றங்களுக்காக இலங்கை அரசினை விசாரணை கூண்டில் நிறுத்த வேண்டும் – அருந்ததி ராய்

    ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள். …நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம்…

  • ஆதியில் ஒன்றுமே இல்லை

    ஒரு பாம்பு நெளிவது போல எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது. ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.

  • இலங்கை முகாம்களின் அவல நிலை – நேரடி சாட்சியங்கள்!

    கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ…

  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

    பக்கத்தில் படுத்திருக்கும் பெண் யாரென தெரியவில்லை

    இது என் வீடுமில்லை. இங்கு இதற்கு முன் வந்ததாய் ஞாபகமும் இல்லை.

  • தலித்தை கொளுத்தினார்கள்

    என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

  • மாநில சுயாட்சி நமக்கு தேவையா?

    ஒரு காலத்தில் இந்தி எதிர்ப்பு, பிரிவினை கோரிக்கை என படுசூடாக இருந்த தமிழகத்தை இன்றும் டெல்லி உளவுதுறை ஒரு சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். சமீபத்தில் ஈழத்தில் அதிகரித்த இனபடுகொலைகளுக்கு பிறகு தமிழகத்தில் எழுந்த ஆதரவு அலை மீண்டும் டெல்லிக்காரர்கள் மனதில் சந்தேக விதைகளை தூவி சென்றன.

  • ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?

    புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.